Saturday, February 17, 2007
Be Happy mind
நீ கூறியது .. அவளை படிக்க வீடு, அவள் பேசினாள் பேசு, இதே பாசம் எப்பொழுதும் வேண்டும் அனுமன் மனதில் ராமன் இருப்பதை போல் அவள் மனதில் நான் இருக்கிறேன் என்றாய்
அர்ஜுநன் துரியோதனன் இருவரும் கிரீஷ்ணறை போருக்கு உதவுமாறு கேட்ட போது .. நான் மட்டும் ஒரு பக்கம், என் நாராயண படை மறுபக்கம், யார் உங்களுக்கு வேண்டும் என்றார் ... துரியோதனன் எனக்கு நாராயணன் படை போதும் என்றான்.. அவனுக்கு கிரீஷ்னர் கடவுள் என்று தெரியாது... அர்ஜுநன் எனக்கே நீங்கள் மட்டும் இருந்தால் போதும் என்றான்... பாரத போரில் அர்ஜுநன் வென்றான் ...அது போல் அம்மா, நீங்கள் மட்டும் தான் என் பக்கம் இருக்குறீர்கள் ... நிச்சயம் நான் வெல்வேன்
அவள் நினைவுகள் என் கவனத்தை சிதரடிக்கின்றது .. அவள் பேசினாள் சரியாகும் என்று நினைத்தேன்.. அதற்கு இப்பொழுது வழியில்லை ... என் கவனத்தை திருப்பு .. நீ அவளுக்கு காட்சி கொடுத்து புரியவை.. உன் வார்த்தையை மறக்க மாட்டேன்.. என்றும் அவள் மீது கொண்டுள்ள பாசம் குறையாது..
இரண்டு நாட்களாக தாமரை பூ கிடைக்கவில்லை .. இன்று காலை office வரும் போது தாமரை பூ இருந்தது நான் சாயங்காலம் வாங்கி கொள்கிறேன் என்றேன்.. அதற்கு சிறித்துக்கொண்டே பாக்கெட்டில் எடுத்து கொண்டு போ என்றார்கள்... நானும் சிறித்துவிட்டேன் :-) .. மலரை பார்த்தவுடன் மனம் சந்தோசமடைந்தது..அவளையும் சிரிக்கவை ;)
Thursday, February 15, 2007
good start
http://www.bodybuildingforyou.com
http://www.criticalbench.com/exercises/gym-exercises.htm
Valentines Day
As usual, yesterday i went to flower shop to buy lotus flower for god...
ரோஜா பூக்கள் தான் இருக்கிறது வாங்கி கொள்ளுங்கள் என்றாள் ... இல்லை வேண்டாம் என்றேன்... நாளைக்கு ரோஜா மலர் யாருக்கும் கொடுக்க வில்லையா என்று கேட்டாள் ?, யாரும் இல்லை என்றேன் ... சீக்கிரம் அண்ணி வரட்டும் என்றாள், அவளுக்கு தாமரை தான் வாங்கி கொடுப்பேன் என்றேன் .. (தாமரைக்கே தாமரை) ..சிரித்து விட்டார்கள் :-) இன்று(valentines day) பெரிய தாமரை வாங்கி வரச் சொல்லி இருக்கேன்
என்னை பெற்ற அன்னையின் பெயர் பார்வதி
நான் வணங்கும் தெய்வத்தின் பெயர் பார்வதி
என் துணைவியாகும் தாமரையின் பெயரும் பார்வதி
உன்னால் புலவனானேன்
மனதில் கவிதை பூத்தது
உன்னால் பக்தனானேன்
தேவியின் அன்பு கிடைத்தது
உன்னால் சிற்பியானேன்
தாமரையின் சிற்பம்(மனம்) உருவாகியது
நீ பேசியிருந்தால் என்னுள் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது
Thanks a lot 'Lotus' :-) சிற்பம் செதுக்கி முடித்தவுடன், பேச தொடங்கும் .. குழந்தை போல
கவிதை பரிசாக கொடுக்க நினைத்தேன்...முயற்சித்தேன்.. எழுதினேன் உன் பெயரை ..ஆம் உன் பெயரை தவிர இவ்வுலகில் சிறந்த கவிதை எதுவுமில்லை
Wednesday, February 14, 2007
ஆத்மா உடலில் இணைவது எப்பொழுது ?
குழந்தை பிறக்கும் போது தான் உயிர் வருகிறது..தாயின் வயிற்றில் இருக்கும் சிசு இதயம் போன்று தானாக இயங்கும் ஒரு உறுப்பு போன்றது குழந்தை பிறக்கும் போது தான் ஆத்மா உடலுடன் இணைகிறது... கணவனும் மனைவியும் தியானம், நல்ல சிந்தனை போன்றவற்றை கடைப்பிடித்தாள், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை, பிறவிக்காக காத்திருக்கும் நல்ல ஆத்மாக்களை ஈர்க்கக முடியும், தம்பதியரை சுற்றி பாதுகாப்பு வளையம் தோன்றி கெட்ட ஆத்மாக்கள் வரவிடாமல் காக்கும்...
Saturday, February 10, 2007
lotus flower
Friday, February 09, 2007
World's Largest Lotus Flower Park Built in China
Construction of the special flower world started in March 1999 and it cost 100 million yuan (about 12.1 million U.S. dollars). It consists of six functional zones, such as ornamental flowers zone, scientific research zone, flower cultivating zone and a central zone..
In Chinese culture, lotus flowers are also in association with purity and loftiness. They have been valued by the Chinese as the beautiful flower emerging unstained from the filth.
According to the local sources, the lotus flower world will open to the public on July 8.
Thursday, February 08, 2007
learning abt life
Once doctor said to my mom that 'this maamiar kodumai is a fate to a girl which is not written'. His daughter also a doctor... she is in united-states, she is getting torture by her mother-in-law thru phone from india.
It's in the husband hand to solve this problem, if he is not steady in his position...no way to solve
Wednesday, February 07, 2007
learning lesson's abt life
பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.
பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.
களிமண்ணில் பொம்மை செய்வது எளிது, அதற்கு வர்ணம் பூசினாள்(வேசம்) அழகாக தோன்றும், ஆனால் அது சில நாட்களில் உடைந்து விடும் .. கல்லில் மறைந்த சிற்பத்தை வடிப்பது கடினம், அதற்கு பாசத்தால் அபிஷேகம் செய்தால் அதன் அழகு மெருகேறும், என்றும் பொலிவுடன் நிலைத்து நிற்கும்..
பெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போன்றது அதனை ஆண் மகன் பாசம் என்னும் உழியால் பொறுமையாக செதுக்கினாள் தான் அழகான சிற்பம் தோன்றும்(பெண்ணின் மனம்).. அது பூ போன்று மென்மையானது... அந்த இதய மலரை அவன் ரசிக்க வேண்டும் .. ஆண் மகன் இங்கு சிலையை செதுக்க கடினம் என்கிறான்.. ஆனால் பெண் தான் உழியின் வலியை தாங்குகிறாள்.. அவள் தான் இங்கு சிறந்தவள் ஆணின் பொறுமை தான் கல்லில் புதைந்த சிற்பத்தை கொண்டு வர முடியும்.
I am writing this after hearing a story of a friend's sister.....This is the reason some love suceed's after marriage and many fails.
பல்லக்கில் இருந்து தேவதை இறங்கி வந்தாள்
பல்லக்கில் இருந்து தேவதை இறங்குவதற்கு வழி விட்டு நின்றேன் .. அவள் பாதம் மண்ணில் நடக்க, பூக்கள் கம்பளம் விரித்தது, நட்சத்திரங்கள் வானில் மின்னியது... அவளின் நடை, வானவில் மண்ணில் இறங்கி நடந்தது போல் காட்சி அளித்தது
Tuesday, February 06, 2007
GYM
சின்ன சின்ன ஆசை
அன்னை சக்தி தாமரை பூ மிகவும் பிடிக்கும் என்றாள் ...
**** more info drafted****
saturday & sunday i was happy in my home ...
அக்கா குழந்தை நான் ஊட்டினாள் நன்றாக சாப்பிடுவாள், அவளை கொஞ்சும் போது உன் ஞாபகம் வருகிறது அப்பு....
சின்ன சின்ன ஆசை
வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு, மாலை,யாமம் எனும் ஆறு பொழுதிலும் உன்னருகே இருக்க ஆசை
வைகறைப் பொழுதில்
தாமரைக்கு தேநீர் போட்டு கொடுக்க ஆசை
மல்லிகையுடன் சேர்ந்து கோலம் போட ஆசை
காலைப் பொழுதில்
தேன் கலந்த அமுதை ஊட்டி விட ஆசை ...
நண்பகல் பொழுதில்
அப்புவிடம் பேசிக் கொண்டிருக்க ஆசை
ஏற்பாடு பொழுதில்
நிலவு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆசை
மாலை பொழுதில்
மலர் பாதத்திற்கு மருதானி வைத்து விட ஆசை
இரவு(யாமம்) பொழுதில்
அம்முவை தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை
தூங்கும் அழகை கண்-இமைக்காமல் பார்க்க ஆசை
This time got bus, not return back :-)
Saturday slept well... Sunday At 11.0 A.M, I went to market to buy lotus flowers...since the sack of lotus came late,i have waited there for nearly 1/2 hr for lotus... Only pink lotus flower's came,i bought those flowers. It looks pretty to see siva decorated with lotus flowers. My sister also came temple to see lord shivdecorated with lotus flowers..since she like's lord shiva very much..
.....time went fast.... At 8.00 P.M started back to chennai by travels....today morning reached here at 8.00 A.M.
Monday, February 05, 2007
அன்னையின் அருள் ...
Saturday, February 03, 2007
Relaxing my mind
Friday, February 02, 2007
sorry da 'ammu'
I asked my friend abt 'possesiveness' .. he said it's not wrong during love.. if some one has more affection..they will have possesiveness..
Sorry da lotus, yesterday i have great anger on you... sorry da ammu..After marriage i don't be possessive like this..bcoz u will always with me... you also has possessiveness on me...i have noticed this...
Hey lotus, i have got sql zone award...i know that you will be happy to hear this....i become child when i talk to you. I have to go on-site soon to earn money...ippala on-site pona thaan ponney kodukuraanga...ur parent's may also the same.
கல்லில் மறைந்த சிற்பம்
பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.
களிமண்ணில் பொம்மை செய்வது எளிது, அதற்கு வர்ணம் பூசினாள்(வேசம்) அழகாக தோன்றும், ஆனால் அது சில நாட்களில் உடைந்து விடும் .. கல்லில் மறைந்த சிற்பத்தை வடிப்பது கடினம், அதற்கு பாசத்தால் அபிஷேகம் செய்தால் அதன் அழகு மெருகேறும், என்றும் பொலிவுடன் நிலைத்து நிற்கும்..
பெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போன்றது அதனை ஆண் மகன் பாசம் என்னும் உழியால் பொறுமையாக செதுக்கினாள் தான் அழகான சிற்பம் தோன்றும்(பெண்ணின் மனம்).. அது பூ போன்று மென்மையானது... அந்த இதய மலரை அவன் ரசிக்க வேண்டும் .. ஆண் மகன் இங்கு சிலையை செதுக்க கடினம் என்கிறான்.. ஆனால் பெண் தான் உழியின் வலியை தாங்குகிறாள்.. அவள் தான் இங்கு சிறந்தவள் ஆணின் பொறுமை தான் கல்லில் புதைந்த சிற்பத்தை கொண்டு வர முடியும்
தாமரையே நீ சிற்பமாக தான் இருக்கிறாய், உனக்கு வலிக்கும் என்று கவலைபடுகிறேன்..