அன்னை சக்தி தாமரை பூ மிகவும் பிடிக்கும் என்றாள் ...
**** more info drafted****
saturday & sunday i was happy in my home ...
அக்கா குழந்தை நான் ஊட்டினாள் நன்றாக சாப்பிடுவாள், அவளை கொஞ்சும் போது உன் ஞாபகம் வருகிறது அப்பு....
சின்ன சின்ன ஆசை
வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு, மாலை,யாமம் எனும் ஆறு பொழுதிலும் உன்னருகே இருக்க ஆசை
வைகறைப் பொழுதில்
தாமரைக்கு தேநீர் போட்டு கொடுக்க ஆசை
மல்லிகையுடன் சேர்ந்து கோலம் போட ஆசை
காலைப் பொழுதில்
தேன் கலந்த அமுதை ஊட்டி விட ஆசை ...
நண்பகல் பொழுதில்
அப்புவிடம் பேசிக் கொண்டிருக்க ஆசை
ஏற்பாடு பொழுதில்
நிலவு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆசை
மாலை பொழுதில்
மலர் பாதத்திற்கு மருதானி வைத்து விட ஆசை
இரவு(யாமம்) பொழுதில்
அம்முவை தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை
தூங்கும் அழகை கண்-இமைக்காமல் பார்க்க ஆசை
No comments:
Post a Comment