அம்மா... என்னை திருத்த,குடும்ப சூழ்நிலை ஆகியவற்றால், காதலை மறைத்து உன் மேல் சத்தியம் செய்கிறாள் ... அவளை மன்னித்துவிடு.. அவள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதே .. ... அவளை நீ சந்தோசமாக பார்த்துக்கொள்... ஒரு பக்கம் நீ மறுபக்கம் அவள், யாரை நம்புவது என்று எனக்கே தெரியவில்லை இருவரும் விளையாடுகிறீர்கள்...நான் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்... தூரத்தில் இருந்து ரசிக்கிறேன்
நீ கூறியது .. அவளை படிக்க வீடு, அவள் பேசினாள் பேசு, இதே பாசம் எப்பொழுதும் வேண்டும் அனுமன் மனதில் ராமன் இருப்பதை போல் அவள் மனதில் நான் இருக்கிறேன் என்றாய்
அர்ஜுநன் துரியோதனன் இருவரும் கிரீஷ்ணறை போருக்கு உதவுமாறு கேட்ட போது .. நான் மட்டும் ஒரு பக்கம், என் நாராயண படை மறுபக்கம், யார் உங்களுக்கு வேண்டும் என்றார் ... துரியோதனன் எனக்கு நாராயணன் படை போதும் என்றான்.. அவனுக்கு கிரீஷ்னர் கடவுள் என்று தெரியாது... அர்ஜுநன் எனக்கே நீங்கள் மட்டும் இருந்தால் போதும் என்றான்... பாரத போரில் அர்ஜுநன் வென்றான் ...அது போல் அம்மா, நீங்கள் மட்டும் தான் என் பக்கம் இருக்குறீர்கள் ... நிச்சயம் நான் வெல்வேன்
அவள் நினைவுகள் என் கவனத்தை சிதரடிக்கின்றது .. அவள் பேசினாள் சரியாகும் என்று நினைத்தேன்.. அதற்கு இப்பொழுது வழியில்லை ... என் கவனத்தை திருப்பு .. நீ அவளுக்கு காட்சி கொடுத்து புரியவை.. உன் வார்த்தையை மறக்க மாட்டேன்.. என்றும் அவள் மீது கொண்டுள்ள பாசம் குறையாது..
இரண்டு நாட்களாக தாமரை பூ கிடைக்கவில்லை .. இன்று காலை office வரும் போது தாமரை பூ இருந்தது நான் சாயங்காலம் வாங்கி கொள்கிறேன் என்றேன்.. அதற்கு சிறித்துக்கொண்டே பாக்கெட்டில் எடுத்து கொண்டு போ என்றார்கள்... நானும் சிறித்துவிட்டேன் :-) .. மலரை பார்த்தவுடன் மனம் சந்தோசமடைந்தது..அவளையும் சிரிக்கவை ;)
No comments:
Post a Comment