As usual, yesterday i went to flower shop to buy lotus flower for god...
ரோஜா பூக்கள் தான் இருக்கிறது வாங்கி கொள்ளுங்கள் என்றாள் ... இல்லை வேண்டாம் என்றேன்... நாளைக்கு ரோஜா மலர் யாருக்கும் கொடுக்க வில்லையா என்று கேட்டாள் ?, யாரும் இல்லை என்றேன் ... சீக்கிரம் அண்ணி வரட்டும் என்றாள், அவளுக்கு தாமரை தான் வாங்கி கொடுப்பேன் என்றேன் .. (தாமரைக்கே தாமரை) ..சிரித்து விட்டார்கள் :-) இன்று(valentines day) பெரிய தாமரை வாங்கி வரச் சொல்லி இருக்கேன்
பெயரின் ஒற்றுமை
என்னை பெற்ற அன்னையின் பெயர் பார்வதி
நான் வணங்கும் தெய்வத்தின் பெயர் பார்வதி
என் துணைவியாகும் தாமரையின் பெயரும் பார்வதி
உன்னால் புலவனானேன்
மனதில் கவிதை பூத்தது
உன்னால் பக்தனானேன்
தேவியின் அன்பு கிடைத்தது
உன்னால் சிற்பியானேன்
தாமரையின் சிற்பம்(மனம்) உருவாகியது
நீ பேசியிருந்தால் என்னுள் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது
Thanks a lot 'Lotus' :-) சிற்பம் செதுக்கி முடித்தவுடன், பேச தொடங்கும் .. குழந்தை போல
Valentine's day gift to my white lotus
கவிதை பரிசாக கொடுக்க நினைத்தேன்...முயற்சித்தேன்.. எழுதினேன் உன் பெயரை ..ஆம் உன் பெயரை தவிர இவ்வுலகில் சிறந்த கவிதை எதுவுமில்லை
No comments:
Post a Comment