Monday, February 05, 2007
அன்னையின் அருள் ...
அன்னை தாமரை மலர் ஒன்று கொடுத்தாள், இது வரை நான் திருவிளையாடல் புரிந்தேன், உன் வைராக்கியத்தை பார்த்தேன்.. இனி உன் புண்ணிய பலன் கிடைக்கும்.. தாமரை மலர் அலங்காரம் மிகவும் பிடித்தது .. உன் திருமணம் நல்ல படியாக நீ விரும்பிய பெண்ணுடன் நடை பெரும் .. அவள் உன்னிடம் பேசுவாள்.. இரு குடும்பம் சம்மதமுடன் திருமணம் நன்றாக நடைபெறும்... இவ்வாறு அன்னை கூறினாள் *** நீ நினைக்கும் போது காட்சி கொடுப்பேன் **
No comments:
Post a Comment