Saturday, February 17, 2007

மனம் பனிக்கட்டி போல் உறைந்து விட்டது... காதல் செய்வது தவறா ?.. நான் குற்றவாளியா ? மரமாக பிறந்திருக்கலாம், அது கூட பூ பூக்கும் அல்லது பெண்ணாக பிறந்திருக்கலாம் மனம் கல்லாக இருந்திருக்கும்.

No comments: