Friday, September 28, 2007

Thinking of you

I am thinking of you 'Lotus' for each heart beat.....I could stop
thinking only if my heart beat's stop.......... what shall i do ???? AVIJ AVIJ
உன்னை பெற்ற தாய் கூட இப்படி நினைத்திருக்க மாட்டாள்.... பார்வதி தேவி அவள், நீ தான் என் துணைவி என்று சொல்லிவிட்டு இப்பொழுது மௌனம் சாதக்கிறாள் .. நீயோ வேளிக்குள் இருக்கின்றாய் ...

Now, I am looking at your job ... i leave from office, only when you logoff and go home...
AVIJ plz go home early ...take care

Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus
Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus Lotus


Thursday, September 27, 2007

கொக்கு

ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு

குறள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் - மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
[ ஊக்கமுடைமை 60 : 5 (595)]

Explanation:
With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். "நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்"; " வெள்ளத்து அனைய மலர் நீட்டம்" என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

Wednesday, September 26, 2007

எங்கிருந்து வந்தாய் பெண்ணே ??

At 7.00 A.M, நான் துயில் எழ, மனதில் கவிதையும் பூத்தது...

எங்கிருந்து வந்தாய் பெண்ணே ??

ஆழ்கடலின் சிப்பிக்குள் முத்தாய் பிறந்தாயா
பொற்கொல்லனின் நெருப்பில் தங்கமாய் ஜொலித்தாயா
தேவர்களின் பாற்கடலில் அமிர்தமாய் வந்தாயா
இமயத்தின் உச்சியில் நதியாய் தோன்றினாயா
சுரங்கத்தின் பள்ளத்தாக்கில் வைரமாய் விளைந்தாயா
முத்து நகரின் பவளபாறைகளில் பவளமாய் மிளிர்ந்தாயா
தாமரையின் இலைகளில் பனித்துளியாய் தவழ்ந்தாயா

நிச்சயம், நீ தேவலோகத்தில் இருந்து தான் வந்திருப்பாய்,தேவதையே, பூமியை சுற்றி பார்க்க வந்தாயா இல்லை .. என்னை உன் உலகிற்கு அழைத்து செல்ல வந்தாயா ??


நிலவு முகம் எப்படி ?
பிரமண் படைக்கும் போது அருகில் சரஸ்வதி இருந்திருப்பாள்
இல்லை ....
அன்னை அவள், நிலவை காட்டி அமுது ஊட்டியிருப்பாள்

இனிய குரல் எப்படி ?
நீ பிறக்கும் போது கண்ணனின் புல்லாங்குழல் இசையை கேட்டாயோ !
இல்லை ...
தேவாஅமிர்தம் பருகினாயோ !

உன்னை பெற்ற அன்னை கொடுத்த வைத்தவள்.... நீ குழந்தையாய் இருக்கும் போது
உன் மழலை குரலை கேட்டவள் அல்லவா .... வணங்குகிறேன் தாயை !

Tuesday, September 25, 2007

வெள்ளைத் தாமரையே


வெள்ளைத் தாமரையே உன் திருவடியால்
என்னை மன்னிப்பாயா
உன் பாதம் மண்ணில் நடக்க
என் இதயத்தை கம்பலாமாக்குகிறேன்

Friday, September 21, 2007

She came

On 21'st 5.00 A.M அதிகாலை நேரம், தேவதை அவள் கனவில் வந்தாள் ....

நான் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன்... பாவை அவள் மெல்லிய இசை போல், ஓசையில்லாமல் ஒரு முதியவரின்(வயதான பெண்) அருகே வந்து அமர்ந்தாள் ...அழகிய நீண்ட விரல்களிலும், உள்ளங்கையிலும் மருதாணி (மெகந்தி) அணிந்திருந்தாள் ... பிஞ்சு கரங்களில் அழகான மருதாணி கோலம், செர்றி பழம் போல் சிவந்து காணப்பட்டது, பூக்களுக்கு கூட கோலம் தேவைப்படுகிறதோ ?
அந்த பெண்ணிடமிருந்து புலியோதரை சாதம் வாங்கி சாப்பிட்டாள் ... She like's tamaraind rice very much....
அந்த முதியவள் ஆதி பராசக்தியாக இருப்பாளா ?
என் அப்புவுக்கு சாதம் ஊட்டி விடுவாளா ?

இது நடக்கும், அவள் தாமரை அல்லவா


Wednesday, September 19, 2007

மன்னிப்பாயா ??

என் நிலை உனக்கு புரியாது, பார்வதி மட்டுமே உனக்கு புரிய வைக்க முடியும் ...
என் நிலையில் நீ இருந்தாலும் இப்படி தான் இருந்திருப்பாய் ...
உன் நிலையை நன்கு அறிவேன் ... பெண்ணின் மனம் அறிவேன் ... sorry doesn't make sense until she talk's to you

உன் இதயம் குளிர நெய் தீபம் ஏற்றுகிறேன்
செய்த குற்றங்களை மன்னிப்பாயா ? (phone calls)
உன் மனம் மகிழ தாலாட்டு பாடுகிறேன்
செய்த பிழைகளை மன்னிப்பாயா ? (purged jobs)
உன் பொற் பாதத்தை தாமரை மலர்களால் அர்சிக்கிறேன்
செய்த தவறுகளை மன்னிப்பாயா
? (messages)

தினம் வருந்துகிறேன்... என் வினைகளை தீர்ப்பாயா தாமரைப் பெண்ணே ?

தா + மரை

sep 18th.. As usual, i bought bunch of lotus, jasmine for lord paarvathi and shiva...
In palliarai poojai, A new Iyar didn't put those flower's to god ... he is like that only, he don't decorate god properly... i was very eager to see the god decorated with lotus flower's...i thought myself that "i will complain about you(iyar) to god paarvati"... pookaari also given rose flower's to me for god, She knew abt them, so she came there ... Myself asked iyer, plz keep these flower's to god, But he didn't do.. After the pooja, she(pookari) bought back all the flower's and told me that we give these flower's to other temple(near by)... when i came out of temple i have some 'thiruneer', so i took a paper from temple to keep that... Then we went to near by temple and gave the flower's(lotus,jasmine, rose) to the temple for Sithar and Amman ...

when i return back home, I just opened the paper having thiruneer...

In that paper தா + மரை = தாமரை என்று எழுதி இருந்தது

தாமரை மலரை ஏற்றுக் கொண்டாள் அன்னை :-)

என்னையும் தாமரையையும் நன்றாக பார்த்துக் கொள்வாள் அன்னை ஆதி பராசக்தி

Tuesday, September 18, 2007

சுப்ரபாதம் - உத்திஷ்ட உத்திஷ்ட

தாமரையே உன் மேல் பாசம் தான் அதிகமாகிறது .... கோவம் பனி துளி போல் மறைந்து விடுகிறது..., கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்
காலையில் சூரியன் உதிக்கும் முன்,
நீ துயில் எழ சுப்ரபாதம் பாடுவேன்
உத்திஷ்ட உத்திஷ்ட என்று ...


முதலில் வெங்கடேச சுப்ரபாதம் முழுவதும் படித்து விட்டு, நீ துயில் எழ சுப்ரபாதம் எழுதுகிறேன் சரியா அம்மு ?

Sunday, September 16, 2007

Happy Birthday Vinayagha

Happy Vinayagha chadurthy Lotus

Today we celebrated vinayagha birthday very well :-) ... he is my brother

Lord vinayagha look's handsome...see my poojai room here


Friday, September 14, 2007

always sad

I am the only person always looks sad in my office..... She become lotus & gave her nick name to me... i am like dead body... ennai paarka paavamah iruku... avaluku karunaiyey illaiya ?

bcoz of me, my mother also sad ... hey parvati, innum sodhanai mudiyavillaya .... who will be believe u like me ???? who love mad like this ??? why did u make me join this company ??? why u didn't give project ??? why did u deviate me ?? why u have selected her for my life ??? To kill me .... nee sonnadhellam poiya ??? un mahan ippadi kastapaduvathu unaku sandhosamaa ?? ask lotus to talk or give relief from this material world... i am living like a dead body... you make my mother also to cry...

ஒரு பெண்ணிடமாவது பேசியிருப்பேனா(கடலை) ? ... ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை... நல்ல கடல போடுகிறவனைதான், பெண்கள் நம்புகிறார்கள் ... அவர்கள் தான் சந்தோசமா இருக்கிறார்கள்....


எனக்கு உண்மையான அன்பு தான் வேண்டும், போலி வாழ்க்கை வேண்டாம்

I hate you god paarvati :-( You join with lotus ............. leave me alone

Save me...begging you at your feet

கஞ்சி

என் அம்மா மிகவும் பக்தி உள்ளவள், i think five year's back.. என் அம்மாவுக்கு பார்வதி தேவி காட்சி கொடுத்து ... மடியில் வைத்து நெய் கஞ்சி ஊட்டினாள்.. அம்மா அவளிடம் எனக்கு நெய் கஞ்சி பிடிக்காது என்றாள், அதற்கு அவள் நெய் இல்லாத கஞ்சியை ஊட்டினாள்...அப்பு அது போல் உனக்கும் ஊட்டுவாள் அன்னை பார்வதி


Thursday, September 13, 2007

மனதில் கோவில் கட்டுகிறேன் தாமரை குடியிருக்க


விவசாயி பயிர் செழிக்க களை எடுக்கிறான்
நெற் பயிர்களின் இடையில்
நான் தாமரை குடியிருக்க களை எடுக்கிறேன்
மனதின் ஆலயத்தில்

பூஜை அறை

.... Continue building Temple for lotus

Tuesday, September 04, 2007

கார்த்திகை தீபம்

on sept 03rd, she came in light pink color dress(pink lotus) to tidel for a
meeting...

அன்று கார்த்திகை நாள்... மாதம் ஒரு முறை வரும் கார்த்திகை போல், அவள் தீபமாய்
தோன்றினாள் ... தீபத்தின் ஒளி மனதை ஒருமுக படுத்தும், அவள் ஒளி இதயத்தில் அன்பெனும்
தீபத்தை ஏற்றியது ...மான் குட்டி போல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தால்... அவள் மௌனம்
கூட அழகு தான்...

அவள் பேசிய தேன் தமிழ் சொற்களை சுவாசிக்க ...
காற்றின் கடலில் மூழ்கி தேடினேன்,
சந்தித்தேன் அவள் மூச்சுக் காற்றை....
அவள் சிதற விட்ட சிரிப்பு ஒலிகள் மட்டுமே கிடைத்தது

யார் அந்த தேவதை ??

மாதங்களின் கார்த்திகை நீ
தாமரை இழாயின் நீர் துளி நீ
பிரிந்தாவானத்தின் துளசி தேவி நீ

அவள் முகத்தை நான் பார்க்கவில்லை , சிரிப்பு ஒளியை மட்டுமே கேட்டேன் ... அவள் இங்கு வந்தாள்,
சீதா தேவி போல் கருணை முகத்துடன் காட்சி தருகிறாள், நான் அங்கு சென்றாள் துர்கை போல்
கோபமாக பேசுகிறாள்.. Today(4th sept) is Krishna's birthday... Happy
janmaastami apu

இப்பொழுதெல்லாம் அர்ச்சனை செய்வதற்கு .. உன் பெயரை நான் சொல்வதற்கு முன் அர்ச்சகர்
சொல்லிவிடுகிறார் .. கோவிலில் இறைவனை தரிசிக்கும் போது இறைவன் மீதுள்ள தாமரை மலரை தான்
பார்க்கிறேன் முதலில்... Hey Lotus நீ தாமரை மலருடன் வந்தாள், மலரை பார்த்த பின் தான் உன்னை
பார்ப்பேன்

I want to go to spiritual world with you lotus from this material world