Wednesday, February 14, 2007

ஆத்மா உடலில் இணைவது எப்பொழுது ?

This is an article written in a weekly magazine...

குழந்தை பிறக்கும் போது தான் உயிர் வருகிறது..தாயின் வயிற்றில் இருக்கும் சிசு இதயம் போன்று தானாக இயங்கும் ஒரு உறுப்பு போன்றது குழந்தை பிறக்கும் போது தான் ஆத்மா உடலுடன் இணைகிறது... கணவனும் மனைவியும் தியானம், நல்ல சிந்தனை போன்றவற்றை கடைப்பிடித்தாள், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை, பிறவிக்காக காத்திருக்கும் நல்ல ஆத்மாக்களை ஈர்க்கக முடியும், தம்பதியரை சுற்றி பாதுகாப்பு வளையம் தோன்றி கெட்ட ஆத்மாக்கள் வரவிடாமல் காக்கும்...

No comments: