Tuesday, November 13, 2007

Deepavali at lotus home

தேவி லக்ஷ்மியும் வந்திருந்தால் தாமரையின் வீட்டிற்கு.... தாமரை அவள், நிலவையும்
தேவியையும் இனிதே வருவே ட்ராள்... லக்ஷ்மி தேவி அவள் பேசும் அழகை ரசித்தாள்...
மழலை கண்ணன் போல், துள்ளித் திரிந்து விளையாடுவதை பார்த்து மகிழ்ந்தாள் ... அவள் பாடும் அழகை, கண்ணனின் புல்லாங்குழல் இசையோடு சேர்த்து கற்பனை செய்தால்... லக்ஷ்மியின் பாதம் பட்டு, தாமரையின் வீடு மேலும் புனிதம் ஆனது...

தாமரை: தேவி சரஸ்வதி எங்கே ?
லக்ஷ்மி: நீயே இங்கு சரஸ்வதியாக இருக்கிறாய் அல்லவா !
தாமரை: சரி, பலகாரம் சாப்பிடுங்கள்
லக்ஷ்மி: நீ செய்ததா...
தாமரை: ஆஹ்மாம், நன்றாக உள்ளதா ?
லக்ஷ்மி: உன் அன்பு போல் இனிமையாக உள்ளது.. அன்பு நிறைந்து இருக்கும் உன் வீட்டில், எல்லா செல்வமும் பெற்று சிறப்புடன் வாழ்வாயாக
நிலா: தாமரையே, நிலவையே திரும்பி பார்க்க செய்தவள் நீ தான் .. உன் மனம் என்றும் நிலவை போல் குளுமையுடன் இருக்க வாழ்த்துகிறேன்

லக்ஷ்மி தேவி விடை பெற்று சென்றவுடன், தாமரை அவள் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாள் ...

No comments: