குரு பெயர்ச்சி, அன்று .... குரு பகவன் மிகுந்த சோதனை அளிக்கும் நாள், மனம் சரியில்லாமல் பார்க்க சென்றேன் ... அவளிடம் பேச ஒரு மணி நேரம் காத்திருந்தேன், குரு பகவானுக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால்[.....] நான் சொன்னது அவள் உதடு மறைத்தாலும், அவள் மனதிற்கு புரிந்திற்கும்..அன்று மிகவும் வருந்தினேன் ... குரலை கேட்ட மகிழ்ச்சியில் திரும்பி சென்றேன் ... சந்திரனை அன்று தான் சூரியநாக பார்த்தேன், மஞ்சள் வெயில் மாலை போல் அழகாக இருந்தால்... மஞ்சள் நிறத்தில் உன்னை குருவாக பார்க்கிறேன்
No comments:
Post a Comment