Wednesday, November 07, 2007

நிலவும் நிலவும்

நிலவும் நிலவும்

நிலா : சூரியனே, ஏன் எனது ஒளி சற்று குறைந்துள்ளது
சூரியன்: நிலவே... உன் பொலிவு, வெண்மை, குளுமை, அழகு எல்லாவற்றையும் சரஸ்வதி தேவி அவள் தாமரைக்கு கொடுத்துவிட்டாள் ... இனி அவள் தான் செல்லக் குழந்தை
நிலா : No !
சூரியன்: நீ கோபம் கொள்ளாதே, தாமரை அவள் கருணை கொண்டவள், அவள் சிரிக்கும் போது நீ பல மடங்கு வெண்மை ஆவாய்... அவள் பேசும் பொழுது நீ நூறு மடங்கு குளுமை பெறுவாய் ...
நிலா : அவள் தற்பொழுது எங்கே ?
சூரியன் : அவள் தீபாவளி பண்டிகை கொண்டாட, வீட்டிற்கு சென்று இருக்கிறாள்... அவள் இல்லாமல்
இங்கு செடிகள் பூ பூப் பதில்லை, தலைவனின் மனம் தவிக்கிறது
நீல : சரி நான் தாமரையை பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டு வருகிறேன்...

[தாமரையின் வீட்டில்]

No comments: