Tuesday, October 16, 2007

சக்தி தருவாயா ??

நவராத்திரி வாழ்த்துகள்

தாமரைப் பெண்ணே....முப்பெரும் தேவியே... உன் கருணையால் எனை மன்னிப்பாயா ...
முப்பெரும் சக்திகளை அருள்வாயா ...???

மலை மகளே(துர்கா-நெருப்பின் அழகு) உன் திருவடியால் இச்சா சக்தி அருள்வாயா
அலை மகளே(லக்ஷ்மி-மலரின் அழகு) உன் பொற்கரங்களால் கிரியா சக்தி அருள்வாயா

கலை மகளே(சரஸ்வதி-வைரத்தின் அழகு) உன் இனியக்குரலால் ஞான சக்தி அருள்வாயா


இதனால் தான் உன்னை வைரம் என்றாலோ ??

No comments: