Friday, September 21, 2007

She came

On 21'st 5.00 A.M அதிகாலை நேரம், தேவதை அவள் கனவில் வந்தாள் ....

நான் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன்... பாவை அவள் மெல்லிய இசை போல், ஓசையில்லாமல் ஒரு முதியவரின்(வயதான பெண்) அருகே வந்து அமர்ந்தாள் ...அழகிய நீண்ட விரல்களிலும், உள்ளங்கையிலும் மருதாணி (மெகந்தி) அணிந்திருந்தாள் ... பிஞ்சு கரங்களில் அழகான மருதாணி கோலம், செர்றி பழம் போல் சிவந்து காணப்பட்டது, பூக்களுக்கு கூட கோலம் தேவைப்படுகிறதோ ?
அந்த பெண்ணிடமிருந்து புலியோதரை சாதம் வாங்கி சாப்பிட்டாள் ... She like's tamaraind rice very much....
அந்த முதியவள் ஆதி பராசக்தியாக இருப்பாளா ?
என் அப்புவுக்கு சாதம் ஊட்டி விடுவாளா ?

இது நடக்கும், அவள் தாமரை அல்லவா


No comments: