Wednesday, September 19, 2007

மன்னிப்பாயா ??

என் நிலை உனக்கு புரியாது, பார்வதி மட்டுமே உனக்கு புரிய வைக்க முடியும் ...
என் நிலையில் நீ இருந்தாலும் இப்படி தான் இருந்திருப்பாய் ...
உன் நிலையை நன்கு அறிவேன் ... பெண்ணின் மனம் அறிவேன் ... sorry doesn't make sense until she talk's to you

உன் இதயம் குளிர நெய் தீபம் ஏற்றுகிறேன்
செய்த குற்றங்களை மன்னிப்பாயா ? (phone calls)
உன் மனம் மகிழ தாலாட்டு பாடுகிறேன்
செய்த பிழைகளை மன்னிப்பாயா ? (purged jobs)
உன் பொற் பாதத்தை தாமரை மலர்களால் அர்சிக்கிறேன்
செய்த தவறுகளை மன்னிப்பாயா
? (messages)

தினம் வருந்துகிறேன்... என் வினைகளை தீர்ப்பாயா தாமரைப் பெண்ணே ?

No comments: