Tuesday, September 18, 2007

சுப்ரபாதம் - உத்திஷ்ட உத்திஷ்ட

தாமரையே உன் மேல் பாசம் தான் அதிகமாகிறது .... கோவம் பனி துளி போல் மறைந்து விடுகிறது..., கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்
காலையில் சூரியன் உதிக்கும் முன்,
நீ துயில் எழ சுப்ரபாதம் பாடுவேன்
உத்திஷ்ட உத்திஷ்ட என்று ...


முதலில் வெங்கடேச சுப்ரபாதம் முழுவதும் படித்து விட்டு, நீ துயில் எழ சுப்ரபாதம் எழுதுகிறேன் சரியா அம்மு ?

No comments: