என் அம்மா மிகவும் பக்தி உள்ளவள், i think five year's back.. என் அம்மாவுக்கு பார்வதி தேவி காட்சி கொடுத்து ... மடியில் வைத்து நெய் கஞ்சி ஊட்டினாள்.. அம்மா அவளிடம் எனக்கு நெய் கஞ்சி பிடிக்காது என்றாள், அதற்கு அவள் நெய் இல்லாத கஞ்சியை ஊட்டினாள்...அப்பு அது போல் உனக்கும் ஊட்டுவாள் அன்னை பார்வதி
No comments:
Post a Comment