Wednesday, August 22, 2007

Today also i did wrong..i purged jobs.... நான் சரஸ்வதி தேவிக்கு ஆயிரத்து எட்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும் ..since i disturbed her.. ரொம்ப கோவம் கடவுள் மேல, அதனால் நிறைய மலர்கள்(தாமரை, மல்லிகை,முல்லை) வாங்கிக்கொண்டு சென்றேன் ...மீனாக்ஷி,துர்கை,பைரவர், சரஸ்வதி ஆகியோருக்கு நெய் தீபம் ஏற்றினேன்
I am thinking about her when rain comes at evening

மழையே உன் சீற்றத்தை சற்று நிறுத்து
என் தாமரை வீடு திரும்பும் போது
மின்னலே உன் கர்ஜனையை சற்று நிறுத்து
என் தாமரை இனிதாய் தூங்கும் போது

இந்திரனே வணங்குகிறேன் உன்னை
மழைக்கு ஆணையிடு, சீற்றத்தை குறைக்க சொல்லி
மின்னலுக்கு உததரவிடு, கர்ஜனையை குறைக்க சொல்லி

பூக்காரி சொல்கிறாள், எனக்கு நல்ல மனைவி வர வேண்டும் என்று, உன் அன்னை கொடுத்து வைத்தவள்
என்று ...நான் தான் கொடுத்து வைத்தவன்...

I told her that எனக்கு இறைவனின் தாமரை பாதம் அருகே இடம் வேண்டும், I should not leave god's feet...கிரீஷ்னன் பாதத்தில் உள்ள இரண்டு துளசி இலை போல... நானும், தாமரையும் இறைவன் பாதத்தில் இருக்க வேண்டும் ...இது தான் என் ஆசை ..this is not so easy... தினமும் உன்னை பார்த்துக்கொள்வாள் தேவி பார்வதி, உன் நினைவைய் ஞாபக படுத்துகிறேன்.. அவள் தூங்கும் போதும் உன்னை பார்த்து கொள்வாள் ..ஆம் தினமும் பள்ளி அறை பூஜைக்கு தாமரை மலர் வழங்குகிறேன்...

No comments: