Friday, August 31, 2007

தாமரையே எப்படி உன் குரலில் அமுதை பொழிகிறாய் ??

தாமரையே எப்படி உன் குரலில் அமுதை பொழிகிறாய் ??
கலைவானியின் தேன் தமிழ் சொற்கள்
உன் நாவினில் நாட்டியம் ஆடுவதாளா
இதயத்தின் மெல்லிய மூச்சுக் காற்று
உன் மாதுளை பற்களில் இடி படுவதாளா
தாமரை மலர்களின் மகரந்த தூள்கள்
உன் கோவைப் பழ இதழில் குடியிருப்பதாளா

No comments: