Thursday, August 23, 2007

இரண்டு வருடமாக அவளை பார்ப்பதும் இல்லை, பேசுவதும் இல்லை ஆனால் இதயம் மட்டும் கனமாக
இருக்கிறது ...... போன ஜென்மத்தில் என்ன வினை செய்தேனோ தவிக்கிறேன் இன்று ... அவள் குரலை
கேட்டாள் மட்டுமே மனம் சந்தோசம் அடைகிறது ... Even "hello" voice heals my heart....
god !!! why u have given my life in her hand ???

தாமரையே உன் குரலால் எனக்கு விமோசனம் அளிப்பாயா ???

No comments: