Wednesday, August 08, 2007

சுப்ரபாதம்

அப்புவின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும். அவ்வளவு தெய்வீக அழகு!

தாமரை துயில் எழுவதற்கு சுப்ரபாதம் எழுத இருக்கிறேன்....For this i am going to collect suprabatham songs of various gods.

No comments: