Monday, August 06, 2007

கோவிலில் அதிசயம்

1)தாமரையின் மலர் பாதம் பட்டதால், குளத்தின் நீர் அமிர்தம் ஆனது
2)தாமரையின் சுவாசக் காற்றால், கோவில் முழுவதும் நறுமணம் கமழ்ந்தது
3)தாமரையின் புன்னகையால், முல்லைக் கொடி பூ பூத்தது
4)தாமரையின் கொழுஸின் ஓசை, தேவர்களை துயில் எழுப்பியது
5)தாமரையின் கண் அசைவால், சிலைகள் விழித்துக் கொண்டது
6)தாமரையின் சிரிப்பால், தேவர்கள் அருள் மழை பொழிந்தனர்

No comments: