Saturday, August 04, 2007

வாடுகிறேன் தினமும் - பதில் சொல்

இதயத்தை சேர்த்து விட்டு
ஏன் மனதை பிரித்து வைத்தாய் ????
உள்ளத்தை சேர்த்து விட்டு
ஏன் உயிரை பிரித்து வைத்தாய் ????
பாசம் அதிகரிக்கவா சொல்
மழைக்கு எங்கும் செடியை போல்
அன்புக்கு ஏங்கி வாடுகிறேன் தினமும்


இந்த கவிதைகள் தான் எனக்கு ஆறுதல்

No comments: