Wednesday, August 01, 2007

மனமும் விழியும்

மனமும் விழியும்

கண்கள் உன் நிழலை பார்க்காததால்
ரோஜாவின் சிற்பங்களை ரசிக்கிறது
இதயம் உன் அன்பை பார்ப்பதனால்
தாமரை மலர்களை ரசிக்கிறது

நீ மனதில் இருப்பதால், மனம் விழிகளை கட்டுப் படுத்த நினைக்கிறது..
தாமரையே... மனம் வெற்றி பெற, விழிகளுக்கு காட்சி கொடு

No comments: