இறைவனை தரிசிக்கிறாள் - Part II
[கோவிலில் நடந்த அதிசயத்தை கண்டு சிவன் தாமரையின் முன் தோன்றினார்]
தாமரை: வணங்குகிறேன் சிவ பெருமானே
சிவன்: பெண்ணே உன் சக்தியை கண்டு வியக்கிறேன்.... இந்த கோவிலை பிருந்தாவனம் ஆக்கிவிட்டாயே
உன் குரலை கேட்டு பூக்கள் மலர்கின்றன, குளத்தின் நீர் அமிர்தம் ஆனது.. என்னையும் விழிக்க
செய்து விட்டாய்
பார்வதி: இவள் பெயர் தாமரை
சிவன்: உன் இனிய குரலால் ஒரு பாட்டு பாடுவாயா தாமரையே ?
தாமரை: ஹ்ம்.. பாடுகிறேன்
[தாமரையின் பாடலுக்கு இசை மீட்ட சரஸ்வதியும் வந்து விட்டாள்]
.........continue
No comments:
Post a Comment