அன்னை: உன்னை பார்க்க வர நினைத்தேன், நீயே வந்துவிட்டாய் .. எப்படி இருக்கிறாய்
தாமரை: நன்றாக இருக்கிறேன் அம்மா
அன்னை:என்ன கொண்டு வந்திருக்கிறாய்
தாமரை: ஒன்றும் இல்லை
அன்னை:உன் வருகை ஆயிரம் தாமரை மலர்கள், உன் குணம் பாசக் கடல், இவை இருக்க அன்னைக்கு வேறு என்ன வேணும் ?
தாமரை:அன்று நீ எனக்கு சாதம் ஊட்டினாய் அல்லவா, இன்று என் வீட்டிற்கு வாருங்கள்
அன்னை: வருகிறேன், பாயசம் செய்து கொடுப்பாய.. இதோ தாமரை மலர், வாங்கிக்கொள் (தாமரை மலரை பெற்று கொண்டு, சிரிக்கிறாள், தாமரை பூவும் மலர்ந்தது)
No comments:
Post a Comment