என் தேவதை கோவிலுக்கு செல்கிறாள்
முப்பெரும் தேவிகளை தரிசிக்க செல்கிறாள்
நீல வண்ண தாவணி உடுத்திக்கொண்டு, மலர்கள் அணிந்து
ஸ்ரீமதி ராதா ராணி போல் செல்கிறாள்
தாமரை விழிகளால் தேவிகளிடம் பேசுகிறாள்
பால் வண்ண நிலவு போல் சிரிக்கிறாள்
கை வளையல்கள் இசைகக, தேவியை வணங்குகிறாள்
பார்வதி தேவியின் அன்பை பெறுகிறாள்
கோவிலில் தாமரையின் பாதம் பட்டதால்,
தேவர்களும், முனிவர்களும், நிலவின் குளுமையை பெற்றார்கள்
No comments:
Post a Comment