Wednesday, July 11, 2007

அதிசயம்

மனம் அமைதி பெற நேராக கோவிலுக்கு சென்று மீனாக்ஷியின் எதிரில் அமர்ந்து சக்தி மந்திரம்
படிக்க ஆரம்பித்தேன்...தாமரைக்கு காட்சி கொடுக்க வேண்டினேன் !

நடந்த அதிசயம்


தாமரையை
மதுரை மீனாக்ஷி என்றவுடன்
வானம் மாலை பொழிந்தது
இது தான் தாமரையின் சக்தி



பார்வதி தேவியிடம் பலமுறை சொல்லிவிட்டேன், ஆனால் அவள் நேரம் பார்த்து தான் அருள் புரிவால்
...


She is mother right..she knows well, when things to be done

No comments: