Wednesday, May 09, 2007

கோவம் தணிந்தது.

தாமரை மலரை பார்த்துவுடன் தான் என் கோவம் தணிந்து....யார் மேல் பாசம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் மேல் கோபமும் அதிகமாக இருக்கும்...இது நீ கூறியது
தாமரை மலரை கொடுத்து, என் மனதை அமைதிப்படுத்துகிறாய் நீ...

ஆனாலும் மனதில் நெருப்பு எறிந்து கொண்டு தான் இருக்கிறது, அது அவள் பேசினாள் தான் அனையும்
சுப்ரபாதம் கேட்கிறேன் உன் குரலில்
சுப்ரபாதம் என்பதால்
பக்தி வளர்த்தேன் உன் குரலில்
போதி மரம் என்பதால்
ஞானம் பெற்றேன் உன் நிழலில்
இறை அடி என்பதால்
முக்தி அடைந்தேன் உன் பாதத்தில்

No comments: