14th April 2007, Today Tamil new year, i went to Thiruvettriyur Amman Temple.
இன்று தான் நான் முதன் முதலாக தேங்காய் பழம் உடைத்து, அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டேன்.. கோவில் பழமையானதாக மிகவும் நன்றாக இருந்தது, அங்கு இருந்த பசு மாடுகள் மிகவும் பிடித்தது... அதற்கு வாழைப் பழம் கொடுத்தேன்.. மனது மிகவும் சந்தோசமாக இருந்தது
No comments:
Post a Comment