Thursday, April 26, 2007

இறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை

தாய் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள், நான் உன்னை இதயத்தில் சுமக்கிறேன் ....
குழந்தை பிறகும் வரை தாய் குழந்தையின் குரலை கேட்க முடியாது முகத்தை பார்க்க முடியாது அது போல நானும் காத்திருக்கிறேன் உன் வருகையை எதிர்பார்த்து

என் மனம் தவிக்கிறது நீ ஒன்பது மணி வரை வேலை செய்யும் பொழுது.... உன் மீது கோபம் வருகிறது
தாமரை மலரை பார்த்தவுடன் அவை அடங்கி விடுகிறது ....கோவிலில் ரோஜாக்களை பார்க்கிறேன், அவர்களை போல் உன்னையும் கோவிலில் திருநீர், குங்குமம் வைத்து உன்னை பார்க்க இறைவனை நீ தரிசிக்கும் அழகை பார்க்க ஆசை

No comments: