உன் முகம், உன் குரல் உன் அன்பு அது கிடைக்கும் போது வரட்டும்... எனக்கு தாமரை மலர் ஒன்றே போதும்.....நீ தூரத்திலே இரு, தாமரை மலரை பார்த்தால் என் மனம் சந்தோசமாடைகிறது, எனக்கு இது போதும்
உன் முகம் தாமரை மலர்
உன் அன்பு அன்னை அருள்
உன் குரல் கோவில் மணி ஓசை
நான் தினம் தாமரை மலர் கொண்டு இறைவனை தரிசிக்கும் போது உன் குரல், அன்பு, முகம் கிடைக்கிறது.... நீ தூரத்திலே இரு
No comments:
Post a Comment