Thursday, April 19, 2007

சிலையே நீ என்னை செதுக்குகிறாயோ

சிலையே நீ என்னை செதுக்குகிறாயோ
என் இதயம் வலிக்கிறது

அம்மா இன்னும் சிறு பிள்ளை போல் விளையாடுகிறாய்.... ஒரு படி ஏறினாள் இரண்டு படி இறங்குகிறேன்.. அவள் குரலை கேட்டாள், நான்கு படி ஏறுவேன்... அவள் தாமரை, நீ தான் அவளிடம் பேச வேண்டும் நீ தானே எல்லா திருவிளையாட்டும் செய்கிறாய்....

See how others are enjoying their bachelor life....But you have shown me all troubles before entering into the life. ... I don't want that enjoyment... But நான் முன்னேற வேண்டும் அவளால், தாமரை போல் என் மனமும் சிறந்து விளங்க வேண்டும் ,அவளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும, தீபமாய் எரிவதற்கு அவள் என்னையாய் இருக்க வேண்டும்... அவள் தான் எனக்கு சரஸ்வதி

ப்ரோஜெக்ட் பற்றி அவள் இருக்கும் போது மற்றவரிடம் பேச மனம் மறுக்கிறது.... Hey Lotus...I become very possessive.

இன்று மனசு சரியில்லை, சாப்பாடு இல்லை.... சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பால் அம்மா... சுவர் இருந்து உயிர் இல்லை என்றாள் ????

No comments: