Wednesday, April 18, 2007

பாடம் கற்றேன்

On 6th April
தாமரை மலர் வாங்க மார்க்கட் சென்றேன், கடைக்காரர் பூவை திராசில் நெருதது விட்டு தரையில் கொட்டினார்.... தாம்ரை மலரை கீழே போட்டவுடன் எனக்கு கோவம் வந்தது அவரை திடினேன், இந்த மலர்கள் கோவிலுக்கு என்றேன் ... அதற்கு அவர் .. நானும் சிவ பக்தன் தான் கோபம் கொள்ளாதீர்கள்.. மலர் இறைவன் பாதம் சென்ற பின் தான் அது பிராசாதம் ஆகும் என்றார்.. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்... அதன் பிறகு தாமரை பூக்களை எடுத்துக் கொண்டு துளசி செடி வாங்க மற்றொரு கடைக்கு சென்றேன்... வண்டியை நிறுத்தி தாமரை பூக்களை எடுக்கும் போது, சில மலர்கள் கீழ விழுந்தது, சிவன் எனக்கு அப்பொழுதே பாடம் கற்று கொடுத்து விட்டார்...

நாம் இறைவனுக்கு படைக்கும் சாதம், மலர், இழை தண்ணீர் இறைவனிடம் சென்றடைந்த பின் தான் பிரசாதம் ஆகும்.

No comments: