Wednesday, March 21, 2007

நீயே எல்லாவற்றையும் பார்த்து கொள்

தாமரை மலர் வாங்கி கொண்டு சிவன் கோவிலுக்கு செல்கிறேன் தினமும் .. அவள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ... அம்மா இனி உன் செயல் தான் நீ தானே பாசம் வைக்க சொன்ன, நீயே எல்லாவற்றையும் பார்த்து கொள் ... இறை வழிபாடு தினமும் செய்கிறேன் ...என் மனமும், தாமரை மனமும், அவள் பெற்றோர் மனமும் தாமரை மலர் போல் மலரும்படி பார்த்துக் கொள்

No comments: