Monday, March 12, 2007

நான்கு வரி கவிதை

தற்சமயம் என் சிந்தனைக்கு ஓய்வு..... ஆம் கவிதை முத்துகளை வைக்கும் பெட்டகம், தற்பொழுது அலுவலகத்தில் இருந்து இயக்க முடியாது ஏன் எனில் Blog தடை செய்யப் பட்டுள்ளது ... இருப்பினும் அந்த நான்கு வரி கவிதை(தாமரை பெயர்) என் மனதை சுற்றிக் கொண்டு தான் இருக்கும்

No comments: