(Apple penne song - 14/08/2004 08:59 A.M (31-My P.G Rollno)... Then i went to mylapore
கபாலீஷ்வாரர் temple.... There
தாமரை மலர் வாங்கிக்கொண்டு பொது வழி தரிசனம் சென்றேன், மூலஸ்தனம் வரை செல்ல அனுமதி இல்லை, ஆதலால் மலரை எப்படி சாமிக்கு கொடுப்பது என்று யோசித்தேன்.. நல்லவேளையாக ஒரு அம்மா சிறப்பு தரிஸனதில் நின்றார்கள் அவர்களிடம் தாமரை மலரை கொடுத்து சாமிக்கு கொடுக்க சொன்னேன்... Thanks to her
இந்த ஆண்டில்(2007)
முதல் குரல் உன் குயிலிசை
முதல் காட்சி உன் திருமுகம்
இதோ முதல் கவிதை ...
இசையை ரசிக்கிறேன்
நீ பாடகி என்பதால்
இரவில் குளிர்கிறேன்
நீ வெண்ணிலா என்பதால்
பனியில் நனைகிறேன்
நீ மார்கழி என்பதால்
சூரியனை தொழுகிறேன்
நீ தாமரை என்பதால்
தீர்த்தம் அருந்துகிறேன்
நீ துளசி என்பதால்
ஞானம் வளர்க்கிறேன்
நீ கலைவாணி என்பதால்
உன்னை காதலிக்கிறேன்
நீ தேவதை என்பதால்
என்னைக்கூட விரும்புகிறேன்
நீ காதலிப்பதால்
2006 highlights...mostly about lotus, so i am linking here to that page
No comments:
Post a Comment