Friday, January 12, 2007

Happy Pongal

கவிதை எழுத நினைக்கிறேன், ஆனால் மனது இடம் தரவில்லை உன்னை காணாமல் !

சர்க்கரை பொங்கல் போல்
என்றும் இனிமையாக இருப்பாய்
கரும்பு போல்
என்றும் வளமுடன் வாழ்வாய்
காலை கதிரவன் போல்
என்றும் பிரகாசமாய் இருப்பாய்
மஞ்சள் போல்
என்றும் புகழுடன் திகழ்வாய்


தாமரைக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

No comments: