I used to chant these mandhir to relax my mind...
சனி பகவான் காயத்ரி மந்திரம்
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
கிருஷ்ண மந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம் ஹரே ராம் ராம் ராம் ஹரே ஹரே
எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்
சக்தி மந்திரம்
ஓம் சக்தியே பரா சக்தியே
ஓம் சக்தியே ஆதி பராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரஸியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
உலகம் எல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்
ஓவ்வொருவர் மனக் குறையும் நீங்கவேண்டும்
No comments:
Post a Comment