Monday, December 04, 2006

திருக்கார்த்திகை

03/12/2006
அன்று திருக்கார்த்திகை திருநாள் ... காலை 11 மணிக்கு பூச் சந்தைக்கு சென்று, பூ வியாபாரிகள் வாங்குவதற்கு முன்பு அழகிய தாமரைப் பூக்களை எல்லாம் வாங்கினேன்... அன்று மாலை பொழுது .... தேவி பார்வதியை வழிபட கோவிலுக்கு தாமரை மலர்களுடன் சென்றேன் ... மலர்களை சுயம்புக்கு சூடினார்கள்....

தாமரை மலர் பூஜையை ஏற்றுக் கொண்டேன்
தாமரை மலர் போல் மலரும் உன் மனம் ...
-- என்றாள் அன்னை

No comments: