பாசம் வற்றாத ஜீவநதி
அது காட்டாரு போன்றது
வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது
இறை பக்தியை விட வலிமையானது
அணை கட்ட முயற்சிக்கிறேன் முடியவில்லை
நான் உன்னிடம் பலமுறை பேச அழைத்தேன்
நீ அன்றே பேசியிருந்தால், நாம் இருவரும் சேர்ந்து
கட்டியிருக்கலாம் அணையை இன்று,
காலம் கடந்தது... அது கடலை சென்றடைந்தே தீரும்...
உன்னிடம்
No comments:
Post a Comment