Friday, November 24, 2006

இன்று நான் ...

இன்று நான் எல்லாம் மறந்தவன் போல் சந்தோசமாக இருப்பதாக அவள் முன் (same time'il) காட்டி விட்டேன்.... ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அவள் நினைவுகள் என் மனதில் ஓடுவது அவளுக்குத் தெரியாது...

For a change, i am going for outing with my friends... But

என் உலகம் நீயாக இருக்கும் போது
எங்கு சென்றாலும் என் மனது
உன்னையே தான் சுற்றிவரும்..

தாமரைப் பூவை பார்த்தவுடன்
என் முகம் மலர்வதாக, பூக்காரி சொல்கிறாள்
உன்னைப் பார்த்தவுடன்
என் மனம் மலர்வதை நீ அறிவாயோ

No comments: