For a change, i am going for outing with my friends... But
என் உலகம் நீயாக இருக்கும் போது
எங்கு சென்றாலும் என் மனது
உன்னையே தான் சுற்றிவரும்..

தாமரைப் பூவை பார்த்தவுடன்
என் முகம் மலர்வதாக, பூக்காரி சொல்கிறாள்
உன்னைப் பார்த்தவுடன்
என் மனம் மலர்வதை நீ அறிவாயோ

No comments:
Post a Comment