Place : Chennai Egmore Railway Station Date : 11/08/2006 Time: 8.30 P.M
August 15th vacation
என் தேவதையை பார்ப்பதற்காக நெல்லை
விரைவு வண்டியில் முன்பதிவு செய்திருந்தேன்
Hey Lotus உன் திருமுகத்தை காண......
காத்திருநதேன் ரயில் நிலைய வாயிலில்
உன் வருகையை எதிர்பார்த்து....
நாடினேன் GOOGLE தேடு பொரியை உன் பெயரை
ஓவ்வொரு பெட்டியின் பெயர் பட்டியலில் தேட
தேடினேன் ரயில் நிலையம் முழுவதும்
பௌர்ணமி நிலவை காண….
ரயில் புரப்பட்டது, ஏஙகியது கண்கள் உன்னை காணாமல்
Place : Madurai junction Time : early morning
அதிகாலை விடிந்தது, ரயில் அடைந்தது மதுரையை
என் தேவதை குடியிருக்கும் மாநகரம்...
ஆம் அன்னை மீனாட்சி ஆட்சி புரியம் சொர்கம்
மறுபடியும் தேடினேன் தேவதையை பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்.....
But Train gets green signal to start… and I got red signal “lotus not found”
மீண்டும் ரயில் புரப்பட்டது, ஏஙகியது மனம் உன்னை காணாமல்
வழியில் அழகிய மயிலைப் பார்த்தேன்
Hey peacock, tell her that I want to talk.....At 7.00 a.m Train reaches kovilpatti, From there I got down and took bus to my sweet home (Tuticorin)
No comments:
Post a Comment