Sunday, August 06, 2006

கவிஞனாக்கினாய் என்னை

உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...




கண்டேன் தாமரைப் பெண்னே உன்னிடம்
நிலவின் குழுமையை உன் விழிகளிலும்
பாலின் தூய்மையை உன் மனதிலும்
இளம் சிவப்பு தாமரையின் அழகை உன் செவ்விதழ் உதடுகளிலும்
வெண் தாமரையின் மென்மையை உன் பாதங்களிலும்
கார் மேகத்தின் கருமையை உன் கருவிழிகளிலும்
அமேசான் காட்டின் அடர்த்தியை உன் கூந்தலிலும்
குயிலின் இசையை உன் இனிய குரலிலும்

மயிலின் நாட்டியத்தை உன் அன்ன நடையிலும்
துளசி்ச் செடியின் புனிதத்தை உன் நற்குணத்திலும்
கண்டேன் பெண்னே !, இத்தனை அழகையும் கண்ட என் மனது ஏனோ
உன் மனதையும், குரலையும் தான் அதிகம் நேசி்க்கிறது
தாமரைப் பெண்னே.


Hey lotus, you are my best best friend.. Happy friendship day !
Every one will be enjoying today, u may also enjoy with ur friends !

No comments: